• சட்டசபையில் இன்று நடந்த கருப்பு சட்டை காமெடி!

    சட்டப்பேரவைக்கு இன்று வந்த திமுகவினர் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு நிகழ்விற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கருப்பு சட்டை அணிந்து வந்தனர். இதற்கிடையில் இதனையறியாத தி.நகர் அதிமுக எம்.எல்.ஏ சத்யா யதேச்சையாக கருப்பு சட்டை அணிந்துவந்தள்ளார். இதை...

    View Full Image
    சட்டப்பேரவைக்கு இன்று வந்த திமுகவினர் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு நிகழ்விற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கருப்பு சட்டை அணிந்து வந்தனர். இதற்கிடையில் இதனையறியாத தி.நகர் அதிமுக எம்.எல்.ஏ சத்யா யதேச்சையாக கருப்பு சட்டை அணிந்துவந்தள்ளார். இதை கண்டவுடன் சட்டப்பேரவையே பரபரப்படைந்தது. ஏற்கனவே அதிமுக MLAக்களில் EPS அணி, OPS-மதுசூதன் அணி, தினகரன் அணி என்ற பல அணிகளும் யாரும் அறியாத sleeper cellகளும் இருப்பது அனைவரும் அறிந்ததே. 18 MLA தகுதிநீக்க வழக்கும் இன்னும் நிலுவையிலேயே உள்ளது. இதற்கிடையில்...
  • Sterlite போராட்டத்திற்கு கிடைத்த அடுத்த வெற்றி!

    தூத்துக்குடி மக்களின் உயர்த்தியாக போராட்டத்திற்கு பின்பு வேறு வழி இல்லாமல் தமிழக அரசு Sterlite ஆலையை மூடும் அரசாணையை நேற்று வெளியிட்டிருந்தது. இதற்கிடையில் , இன்று காலை அடுத்த கட்ட நடவடிக்கையாக Sterlite ஆலை...

    View Full Image
    தூத்துக்குடி மக்களின் உயர்த்தியாக போராட்டத்திற்கு பின்பு வேறு வழி இல்லாமல் தமிழக அரசு Sterlite ஆலையை மூடும் அரசாணையை நேற்று வெளியிட்டிருந்தது. இதற்கிடையில் , இன்று காலை அடுத்த கட்ட நடவடிக்கையாக Sterlite ஆலை விரிவாக்கத்திற்கு ஒதுக்கப்பட்ட 342.22 ஏக்கர் நிலம் திரும்பப் பெறப்படுகிறது என்று சிப்காட் அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த ஆணையானது முழுக்க தமிழக அரசின் சட்ட வரம்பின் கீழ் வருவதாகவும் இதை நீதிமன்றம் வாயிலாக தடுக்க முடியாது என்றும் கூறப்படுகிறது . இந்த ஆணையின்...
  • ஆலைக்கு சீல்: ஸ்டெர்லைட் நிறுவனத்தின் அடுத்த மூவ் என்ன?

    ஸ்டெர்லைட் ஆலையை மூடப்பட்டதற்கு எதிராக அனைத்து சட்ட வாய்ப்புகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க இருப்பதாக அந்நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ராம்நாத் தெரிவித்துள்ளார் தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி அப்பகுதி...

    View Full Image
    ஸ்டெர்லைட் ஆலையை மூடப்பட்டதற்கு எதிராக அனைத்து சட்ட வாய்ப்புகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க இருப்பதாக அந்நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ராம்நாத் தெரிவித்துள்ளார் தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி அப்பகுதி மக்கள் தொடர்ந்து 100 நாட்கள் தொடர்ச்சியான போராட்டத்தை முன்னெடுத்து வந்தனர். போராட்டத்தின் 100-வது நாளான கடந்த 22-ம் தேதி நடைபெற்ற பேரணியில் போலீசார் துப்பாக்கிசூடு நடத்தினர். இந்த துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகின்றனர். இந்நிலையில்,...