
Sterlite : கார்ப்பரேட்டுக்கும் மக்களுக்குமான நேரடி போராட்டம்! 2018 மார்ச் மாதம் 24ஆம் தேதி சனிக்கிழமை முத்துநகரம் தூத்துக்குடியில் மாபெரும் மக்கள் போராட்டம் தன்னெழுச்சியாக வெடித்தது! அது தூத்துக்குடி மக்களுக்கு பல ஆண்டுகளாக ஆபத்தை விளைவித்து கொண்டிருக்கும் ‘வேதான்தா’ குழுமத்தின் Sterlite Copper ஆலையை மூட எழும்பிய மக்கள் சுனாமி. சென்ற ஆண்டு நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தை அனைவருக்கும் நினைவு கூற வைத்தது அந்த மக்கள் எழுச்சி. தூத்துக்குடியில் எழுந்த மக்கள் எழுச்சிக்கு துணையாக லண்டனில் தமிழர்கள் அந்த Sterlite...
You must be logged in to post a comment.